நானும் நடைபழகி நாட்கள் பல ஆயிற்று,
நாளைய வாழ்விற்கான ஓட்டம் ஓயவில்லை இன்னும்...
என் அனுபவத்தின் வயதில் ஓராண்டு கூட......
கடந்து வந்த பாதையை என்னிப் பார்க்கிறேன் இன்று..
அருமை என தோன்றிற்று... கடவுளுக்கும்
காலத்திற்க்கும் நன்றி கூறி -பயணத்தை தொடர்கிறேன்
பல தூரம் போக வேண்டும் இன்னும்.....
No comments:
Post a Comment