காலையில் நான் கண்விழிக்கும் முன்
என் கன்னத்தில் முத்த மிடுகிறாய்..!
கதிரவன் கண் முடும் நேரம்
என் காதருகே முனு முனுக்கிறாய்..!
கதவருகே காவலாளியாய் நிலவிருக்க
நீ இன்னும் என் நினைவில் மிதக்கிறாய்..!
Monday, April 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment