Sunday, April 5, 2009

என்னை விட்டு பிரிந்து செல்கிறாய்.....

சூரியனையும் சந்திரனையும் ஒருங்கினைத்து
ஓர் புதிய உறவை வளர்க்க பார்கிறேன் - நீ
வானத்தையும் கார் மேகத்தையும் பிரிக்க -என்னிடம்
ஆலோசனை கேற்கிறாய்

இந்த காதலை வளர்த்து - ஓர்
காவியம் படைக்கலாம் என்கிறேன்
இந்த காதல் கலைந்தால் - பெரும்
காவியம் ஆகும் என்கிறாய்

கண்களுக்கு நீந்த தெரியாதே - என்
கண்களை கழங்க விடதே
கண்ணீரில் மூழ்கி மாய்ந்து விடும் என்கிறேன்

மவுனத்தை நிலவ விடுகிராய்,
உன் மனக் குமுறலை மறைக்கிராய்,
என்னை விட்டு விலகி நடக்கிறாய் .................

உன் நினைவுடனும், என் நிழலுடனும் - என்னை
இன்னும் என்னடி பேசச் சொல்கிறாய்...?

No comments: