இன்றோடு மறைந்து பதினாங்கு ஆண்டாயிற்றே - நீங்கள்
ஆண்டகாலம் இன்னும் என்னில் மறையலையே
நானழுது புரண்ட மடியெங்கே - என்னை
அள்ளி அணைத்த நெஞ்செங்கே - நான்
நித்திரை கொள்ளபூண்ட தவக்கோல மெங்கே
மண்ணுள் புதையுண்டு மறைந்து போனதோ?
என்னுள் புதையுண்டு மறையாமல் நின்றதோ?
என்னை தோளில்சுமந்தந்த வழிபயணம் - என்
விழிப்பயணம் முடியும்போது முற்றுப்பெருமோ?
என்...........
விழிப்பயணம் முடியும்போதே முற்றுப்பெருமோ?
ஆண்டகாலம் இன்னும் என்னில் மறையலையே
நானழுது புரண்ட மடியெங்கே - என்னை
அள்ளி அணைத்த நெஞ்செங்கே - நான்
நித்திரை கொள்ளபூண்ட தவக்கோல மெங்கே
மண்ணுள் புதையுண்டு மறைந்து போனதோ?
என்னுள் புதையுண்டு மறையாமல் நின்றதோ?
என்னை தோளில்சுமந்தந்த வழிபயணம் - என்
விழிப்பயணம் முடியும்போது முற்றுப்பெருமோ?
என்...........
விழிப்பயணம் முடியும்போதே முற்றுப்பெருமோ?
No comments:
Post a Comment