Saturday, August 14, 2010

எட்ட இருந்த சொந்தம் ஒன்னு

ஓய்யாரமா ஓடி விளையாண்-ட
ஒழுக்கமா படிச்சு வேலைக்கு போ-ன
நாளும் ஓடிப் போச்சு............
...நான் பொறந்த வம்சத்த பத்தி விசாரிச்சப்ப
எட்ட இருந்த சொந்தம் ஒன்ன தொட்டுப் பாத்தன் இன்னைக்கு
மனசு எல்லாம் நெறஞ்சு போச்சு.........
தொட்டு பாத்த சொந்தம் தொடர்வத நெனச்சு........

No comments: