வாழ்கையின் ரகசியம் வானத்தில் எழுதியிருந்தால்,
வாசித்து வாழ்ந்திருபேன்,
வானத்தில் எழுதவில்லை!
ஒரு நாள்,
கார்மேகம் கண்ணை கசக்க,
வானவில் வந்து போக,
என் வீட்டின் முன் சிறிதொரு குளம் ஒன்று தோன்ற,
மழை துளிகள், மழை நீரில்;
நீராடி மகிழ்வதை நான் ரசித்துக் கொண்டிருக்க,
என் பார்வையின் எல்லையில்,
பருவமங்கை "நீ" வந்து நிற்கிறாய்!
நீ வந்ததேனோ வந்ததேனோ,
வினாவும் வியப்புமென்னை சூழ...
அர்த்தம் புரிந்ததடி, விசயம் விளங்கியதடி,
வாழ்க்கையின் ரகசியத்தை உன்னுள் புதைத்து,
காமன் வடிவமைக்க,
பிரம்மன் உயிர் கொடுக்க,
வர்ணண் உன்னை, என்னிடம் வழியனுப்பி வைத்தான் என்று!!
வாசித்து வாழ்ந்திருபேன்,
வானத்தில் எழுதவில்லை!
ஒரு நாள்,
கார்மேகம் கண்ணை கசக்க,
வானவில் வந்து போக,
என் வீட்டின் முன் சிறிதொரு குளம் ஒன்று தோன்ற,
மழை துளிகள், மழை நீரில்;
நீராடி மகிழ்வதை நான் ரசித்துக் கொண்டிருக்க,
என் பார்வையின் எல்லையில்,
பருவமங்கை "நீ" வந்து நிற்கிறாய்!
நீ வந்ததேனோ வந்ததேனோ,
வினாவும் வியப்புமென்னை சூழ...
அர்த்தம் புரிந்ததடி, விசயம் விளங்கியதடி,
வாழ்க்கையின் ரகசியத்தை உன்னுள் புதைத்து,
காமன் வடிவமைக்க,
பிரம்மன் உயிர் கொடுக்க,
வர்ணண் உன்னை, என்னிடம் வழியனுப்பி வைத்தான் என்று!!
No comments:
Post a Comment