சாதித்து விட்டு சாகப் பிறந்தவன் நான்,
சாதிக்கும் முன் சாகப் பிறக்கவில்லை;
சரித்திரத்தின் ஏடுகள் என் முகவரிக்காக காத்துக் கிடக்கின்றன,
தன்னம்பிக்கை எனக்கு உறுதுணையக இருக்கும்,
தளராத முயற்சி என்னை வழி நடத்தி செல்லும்,சற்றும் சலனமில்லாமால் என் வழியில் நான்....
மீண்டும் எழுந்து நடப்பேன்,
நடந்து கொண்டே இருப்பேன்
லட்சியத்தை தாண்டி பலநுறு
அடிகள் நடந்த பின்
ஓய்வு எடுக்கலாமா? என யோசிப்பேன்!
சாதிக்கும் முன் சாகப் பிறக்கவில்லை;
சரித்திரத்தின் ஏடுகள் என் முகவரிக்காக காத்துக் கிடக்கின்றன,
தன்னம்பிக்கை எனக்கு உறுதுணையக இருக்கும்,
தளராத முயற்சி என்னை வழி நடத்தி செல்லும்,சற்றும் சலனமில்லாமால் என் வழியில் நான்....
மீண்டும் எழுந்து நடப்பேன்,
நடந்து கொண்டே இருப்பேன்
லட்சியத்தை தாண்டி பலநுறு
அடிகள் நடந்த பின்
ஓய்வு எடுக்கலாமா? என யோசிப்பேன்!