குரல் எழுப்பினால் என்ன குற்றமா?
அதற்கு கோவமா?
இது நியாயமா?
மழலை மொழி கண்டு
மந்திரத் தமிழ் கொண்டு
குழந்தைகள் குரல் எழுப்பும் - போது
பெற்றோர்!
பேணிக்காப்போர்!
உலகில் எங்கேனும் புகார் அளித்த துண்டோ?
(மழலை மொழி - பிழை கொண்ட மொழி)
குரல் எழுப்பினால் என்ன குற்றமா?
அதற்கு கோவமா?
இது நியாயமா?
மழலை மொழி கண்டு
மந்திரத் தமிழ் கொண்டு
குழந்தைகள் குரல் எழுப்பும் - போது
பெற்றோர்!
பேணிக்காப்போர்!
உலகில் எங்கேனும் புகார் அளித்த துண்டோ?
(மழலை மொழி - பிழை கொண்ட மொழி)